திருவாரூரில் ஒரு சின்ன வேலை

பொறாமை பற்றி சமீபத்தில் ஒரு கதை எழுதினேன் இல்லையா, ஜக்கியை வைத்து.  அது கதை என்பதால் ஒரு திசையில் போய் விட்டது.  எதார்த்தம் என்னவென்றால், எனக்கு ஜெயமோகனின் வாசகர்கள் மீதுதான் பொறாமை.  ஏன் என்று இதைப் படித்து முடித்தால் உங்களுக்குப் புரியும்.  ஒரு நண்பர்.  ரொம்ப இளைஞர்.  வாசகர் வட்டத்தின் உள் வளையத்தைச் சேர்ந்தவர்.  சொந்த ஊர் திருவாரூர்.  திருவாரூரில்தான் வசிக்கிறார்.  தினந்தோறும் எனக்கு ஏதாவது இசை பற்றிய லிங்குகளை வாட்ஸப்பில் அனுப்புவார்.  95 சதம் எனக்கு … Read more

7. பரமசிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த ஒரு குட்டி உரையாடல்

நித்திரை வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார் பரமசிவன்.  அவர் இப்படிப் புரண்டதில் விழித்துக் கொண்ட பார்வதி “என்ன ஷிவ், நித்திரை வர்லியா, ஏதாவது வாய்வுப் பிரச்சினையா?  அதனால்தான் ராத்திரியில் சக்கரைப் பொங்கலையும் வெண்பொங்கலையும் வச்சு வச்சு அடிக்காதீங்கன்னு அடிச்சுக்கறேன்.  நீங்க என் பேச்சைக் கேக்கறதே இல்லை.  ரொம்ப சொன்னா எதாவது சாபத்தைக் கொடுத்து மாடா போ ஆடா போன்னு அனுப்பி வைச்சிடுவீங்க.  அப்புறம் என்னைக் காப்பாற்ற எங்க அண்ணாதான் கோகுல கிருஷ்ணனா வரணும்…” “ஏய் பார்வி… … Read more