நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும்… (சிறுகதை)

தம்ரூட் என்ற இனிப்புப் பண்டத்தைப் பற்றி நீங்கள் நாகூர்ப் பக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தால் தவிர கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை.  நாகூர், காரைக்கால், கூத்தாநல்லூர் போன்ற ஊர்களில் தம்ரூட் உண்டு.  நீங்கள் பார்த்திராத, சுவைத்திராத ஒரு தின்பண்டத்தைப் பற்றி உங்களுக்கு நான் எப்படியென்று அறிமுகப்படுத்துவது?  நாகூருக்குச் செல்ல நேர்ந்தால் தர்ஹா பக்கத்தில் உள்ள பஷீர் அல்வா கடையில் தம்ரூட் என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்.  தம்ரூட்டை ஓரளவுக்கு ஹல்வா ஜாதி என்று சொல்லலாம்.  பிராமணர் என்கிறோம், ஆனால் … Read more

கமல் பற்றி அபிலாஷ் மற்றும் அடியேன்

பின்வருவது அபிலாஷ் முகநூலில் எழுதியது. அது பற்றிய என் கருத்து அதற்குப் பின்னால்: கமல் எனும் சர்வாதிகார குழப்பவாதிகமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வீட்டு மனைவியருக்கு ஊதியம் வழங்கப்படும் எனும் தனது வாக்குறுதி சம்மந்தமான ஒரு கேள்விக்கு பதில் அளித்த அபத்தமான விதத்தை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். கமலுடன் இருக்கிற வேறு நிர்வாகி ஒருவர் தெளிவாக சிறப்பாக பதிலளிக்க கமல் பேசுவது மட்டும் அதர்க்கமாக, சம்மந்தமில்லாமல், தெளிவற்று இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். தன் கட்சி நிர்வாகி தன்னை விட … Read more