எழுத்தாளனோடு பழகுதல்

அராத்து எழுதிய ஒரு பதிவு பின்வருவது.  அதைத் தொடர்ந்து என் கருத்து வரும். மந்தஹாஸினி எழுதும்போது சில நேரங்களில் சாருவை தொடர்பு கொண்டு, இந்த வார்த்தைக்கு தமிழில் என்ன போடலாம் சாரு எனக் கேட்டேன். அவரும் பல வார்த்தைகளுக்கு தமிழில் சொன்னார், சில வார்த்தைகளுக்கு , நான் இதை ஆங்கிலத்திலேயே போட்டு விடுவேன் என்று சொன்னார். வரலாற்று நாவல் என்பதால் ஆங்கிலத்தில் போட முடியாதே என்று சொல்லி விவாதித்து வார்த்தைகளை முடிவு செய்தேன். ஆனாலும் வரலாற்று நாவலில் … Read more

சில விடுபடல்கள்

தரிசனம் என்ற சிறிய குறிப்பில் நான் நினைத்த மாதிரியே சில முக்கியமான பெயர்கள் விடுபட்டு விட்டன. அவர்கள் என் குடும்ப உறுப்பினர்களைப் போல. ஆனந்தி, சிவா மெடிக்கல்ஸ் சிவா, அருணாசலம், செல்வகுமார், ஆடிட்டர் ஸ்ரீதர். இதையும் கூட அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்பதுதான் என் கொடுப்பினை.