சில கடிதங்களும் பதிலும்…

அன்பு மிக்க சாரு, உங்களுடைய நேற்றைய சிறுகதை தம்ரூட் மற்றும் இன்றைய சிறுகதை நமக்கு வாய்த்தது படித்தேன். இது முற்றிலும் தன் அனுபவக் கதைகள்.. நேரடி சாட்சியமாக, காட்சியாக எழுதுவது.. இது முற்றிலும் கிட்டத்தட்ட உண்மையும், சில புனைவுகளும் சேர்ந்து வந்திருக்கிறது… இது படிப்பதற்கு எந்தத் தடையும் இல்லாமல் செல்லும் தன்மையுடைய சிறுகதைகள்… கிட்டத்தட்ட பிற்காலத்தில் எடுத்துப் பார்த்தால் ஒரு ஆவணமாக தெரியும்.. நகைச்சுவை உணர்வும் வருவது மிக அழகாக இருக்கிறது… நாளைய சிறுகதைக்காக காத்திருக்கிறோம்…  முத்து … Read more

நமக்கு வாய்த்தது (சிறுகதை)

நேற்று தம்ரூட் சிறுகதையை எழுதிக் கொண்டிருந்தபோது யாரோ ஒரு நண்பர் ஜெயமோகன் எழுதிய படையல் சிறுகதையை அனுப்பியிருந்தார்.  என் கதையை நிறுத்தி விட்டு படையலைப் படிக்க ஆரம்பித்தேன்.  இன்று காலை பார்த்தால் புதிதாக வேறு ஒரு சிறுகதை.  பிறகுதான் தெரிந்தது, அவர் தினமும் ஒரு சிறுகதை எழுதுகிறார் என்பது.  ஆச்சரியம் அது அல்ல.  படையல் சிறுகதைக்கு இன்று வெளியாகியிருந்த ஒரு டஜன் கடிதங்கள்.  எல்லா கடிதங்களுமே கதையை விடப் பெரியது. ஒரே ஒரு கடிதம்தான் சின்னது.  அது … Read more

தமிழ் இந்துவில் ராம்ஜி, காயத்ரியின் நேர்காணல்

பல காரணங்களால் இந்த நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. இருவரது வெளிப்படையான கருத்துகள். யாரும் இத்தனை வெளிப்படையாகத் தங்களை முன்வைக்கத் தயங்குவார்கள். இருவருமே அப்படிச் செய்திருப்பது பாராட்டுக்குரியது. ராம்ஜியின் கடைசி வாக்கியம். ஜெயமோகன், எஸ்.ரா. இருவரது படைப்புகளையும் வெளியிட விருப்பம் தெரிவித்திருப்பது. இன்று ராம்ஜியின் பிறந்த நாள் அன்று இந்த நேர்காணல் வந்திருப்பது மற்றொரு சிறப்பு. அநேகமாக இந்தப் பிறந்த நாளை அவர் வாழ்நாளில் மறக்க முடியாது என்று நினைக்கிறேன். அவருடைய முதல் நாவல் அல்லிக்கேணி வெளிவந்து சில … Read more

தனக்கே குழி தோண்டிக் கொண்ட தடித் தாண்டவராயனின் கதை (ஒரு நீதிக் கவிதை)

செய்வதற்கு ஒன்றுமில்லாத தாண்டவராயன் குழி ஒன்றைத் தோண்டினான் குழிக்குள் படுத்துக் கொண்டால் பதமாக இருக்குமென்று தலைப்பக்கம் கை வைத்துப் படுத்தும் விட்டான் ஒரு போர்வையும் இருந்தால் சுகமாக இருக்குமே யென நினைத்தபோது மேலே ஆளரவம் கேட்டு கொஞ்சம் மண்ணை அள்ளிப் போடும் ஓய் என்றான் வந்தவனும் கொஞ்சம் அள்ளிப் போட்டுவிட்டுப் போனான் குழி தோண்டிய களைப்பில் உறங்கிப் போனான் நம் தாண்டவ ராயன் பிறகு அந்தப் பக்கமாய் வந்த வழிப்போக்கர் சிலர் ஐயோ பாவம் மண்ணள்ளிப் போடவும் … Read more