முகமூடிகளின் பள்ளத்தாக்கு – சில எதிர்வினைகள்

முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலுக்கு வரும் எதிர்வினைகளைத் தொகுத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன். நேற்றும் இன்றும் ஒவ்வொரு கடிதம். முதல் கடிதம்: அன்புள்ள சாரு,  முகமூடிகள் 85வது பக்கத்தில் படித்தது. உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆசான் அலியிடம் கேலியாகக் கூறும் செய்தி : “நீ நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய், அதுதான் உன் தோல்வி. நீ நேசிக்கப்பட வேண்டும் என்று ஏங்கினால் நீ யாராக இருக்கிறாயோ அதிலிருந்து நீ விலகிச் செல்கிறாய். மற்றவர்கள் நீ … Read more

ஒரு கடிதமும் பதிலும்…

அன்பான சாரு, தாங்கள் சொல்வது சரி. நாம் மலேசியாவிலும் தமிழகத்திலும் சந்தித்துள்ளோம். மலேசியா போலவே தமிழகத்திலும் உரையாடியுள்ளோம். அப்படி உங்கள் வாசிப்பு, இலக்கியம் குறித்த பார்வையை அறிந்தவன் நான். அதைவிட விரிவாக எழுத்தில். உங்களின் ஊரின் மிக அழகான பெண் குறித்து எழுதியும் பேசியும் இருக்கிறேன். ஒருவகையில் தாங்கள் மேற்கோள் காட்டிய நூல்களையும் சினிமாவையும் தேடி வாசித்துள்ளேன், பார்த்துள்ளேன். உங்கள் வழி நான் பெற்றவை அதிகம். எனவே என் மனப்பதிவில் தாங்கள் உலக இலக்கியம் அறிந்தவர்.  நீங்கள் … Read more

காலணா வெற்றிலையும் ஒரு கப் காஃபியும்… (2)

ஒரு வாசகர் கடிதம்.  அதில் இரண்டு கேள்விகள்.  ஒன்று, துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.  ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?  இரண்டு, இப்படி பகிரங்கப்படுத்தி உங்கள் நண்பரைப் புண்படுத்துவதை விட அவரிடம் நேரில்தான் சொல்லியிருக்க வேண்டும். உங்களிடம் வயதுக்குத் தகுந்த முதிர்ச்சி இல்லை. என் கட்டுரையை இந்த அன்பர் புரிந்து கொள்ளவில்லை.  கையெழுத்து வாங்க வந்த வாசக அன்பரிடம் நான் துறவி என்று சொல்லிக் கொள்ளவில்லை.  அவர் ஐந்து நிமிடம் பேசினார்.  அதில் நான்கு நிமிடம் தனக்கு திருப்பூரில் உள்ள … Read more