கவிதையின் பசி
ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நான் வெளியிடும் ஒவ்வொரு கவிதையும் ஏழெட்டு முறை திருத்தப்பட்டது. இறுதிப் பிரதியைப் பார்த்தால் அதற்கும் முதல் பிரதிக்கும் சம்பந்தமே இருக்காது. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கூக்குரலுக்கும் அந்தக் கவிதையின் முதல் பிரதிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பாருங்கள். ரேமண்ட் கார்வரின் பாணி இப்படித்தான் இருக்கும். படிமங்கள் இல்லாமல் நேரடியாக எழுதப்படுவது அவர் கவிதை. நீங்கள் எதை அதிகம் ரசித்தீர்கள் என்று எனக்கு எழுதுங்கள். இதையா? கூக்குரலையா? என் குமுறலைஎன் தனிமையைஎன் வாதையைஎன் மன உளைச்சலைஎன் … Read more