நானே ராஜா! நானே மந்திரி!

நாட்டின் பல தொகுதிகளில் வாக்காளர்களில் பலர் வாக்கு அளிப்பதில்லை.  வாக்கு அளிக்காதவர்களின் சதவிகிதம் சில தொகுதிகளில் 40 சதவிகிதம் கூடப் போய் விடுகிறது.  மக்களின் இந்த விரக்திக்குக் காரணம், எந்தக் கட்சியுமே மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான். தில்லியில் ஆயிரக்கணக்கான சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் இருக்கிறார்கள்.  இவர்கள் பிகாரிகள்.  பீகாரில் தங்கள் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு தனியாக தலைநகரில் ரிக்‌ஷா ஓட்டிப் பிழைக்கிறார்கள்.  பத்துக்குப் பத்து அறையில் மூன்று பேர் தங்குகிறார்கள்.  அறைக்கு … Read more