ஒரு விளக்கம்

மதிப்பிற்குரிய………முதலில் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நான் உங்களை எழுத்தாளரே என்று கூறியது தங்களை காயப்படுத்தி இருந்தால். உங்களை அப்படி அழைப்பதில் எனக்கொரு ஆத்ம த்ருப்தி. நடிகர் துறவி போன்றோர் வரிசையில் உங்களை நான் வைக்க எனக்கு இஷ்டமில்லை.ஒரு மன்னனை புலவரை நெருக்கமான நண்பனை எப்படி அழைப்போமோ அப்படி அழைக்கத்துணிந்தேன்.ஶ்ரீலங்கா விஷயத்தில் டிவி,பேப்பரில் வரும் விஷயங்களை நம்ப நான் தயாராக இல்லை. அது நம்பத்தகுந்தது இல்லை என்பது என்கருத்து.நான் முழுக்கநம்புவது தங்களை போன்ற முதிர்ந்த அதே சமயத்தில் யாரிடமும் சமரசம் … Read more