தமிழில் சுயசரித்திரங்கள் – சாகித்ய அகாதமி நிகழ்ச்சியில் அடியேனின் பேச்சு

1964-இல் உங்கள் வயது என்ன?  அநேகமாகப் பிறந்தே இருக்க மாட்டீர்கள்.  அந்த ஆண்டு வந்ததுதான் சா. கந்தசாமி எழுதிய சாயாவனம் நாவல்.  வெளிவந்த போது அதிகம் பேசப்பட்டிருந்தாலும் அதற்குப் பிறகு அந்த நாவலைப் பற்றிய பேச்சே இல்லை.  சா. கந்தசாமி சாகித்ய அகாதமி உட்பட பல இலக்கியப் பரிசுகளைப் பெற்றிருந்தாலும் கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்றாலும் அவர் பிராமணர் அல்லாதவர் என்பதால் பிராமண எஸ்டாப்ளிஷ்மெண்ட் அவரைக் கண்டுகொள்ளவில்லை.  என்னுடைய இந்த அபிப்பிராயம் தவறாகவும் இருக்கலாம்.  ஆனால் கந்தசாமியையும், … Read more