ஆதித்தாயின் முதல் கதை

சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கிக்கும் எனக்கும் உள்ள பல ஒற்றுமைகளில் ஒன்று – எங்களைப் பொறுத்தவரை கதை, கட்டுரை, கவிதை என எல்லாமே ஒன்றுதான்.  கதை கட்டுரையாக இருக்கும்; கட்டுரை கதையாக வரும்; எல்லாவற்றிலுமே கவிதை ஊடாடிக் கிடக்கும்.  தற்சமயம் வரம்பு மீறிய பிரதிகள் என்ற என்னுடைய பழைய நூலை மறு பிரசுரத்துக்காக வேண்டி பிழை திருத்தம் செய்து கொண்டிருந்தபோது பின்வரும் பகுதியைக் கண்டு திகைத்துப் போனேன்.  காரணம், இது கட்டுரைத் தொகுதியில் இருக்கிறது.  1999-ஆம் ஆண்டு எழுதியது.  வாஸ்தவத்தில் … Read more

கடல் கன்னி

ரொஹேலியோ சினான் பனாமா நாட்டைச் சேர்ந்த Bernardo Domínguez Alba என்பவரின் புனைப்பெயர் ரொஹேலியோ சினான் (Rogelio Sinán 1902-1994). 1938-ஆம் ஆண்டு கல்கத்தாவில் பனாமா நாட்டுத் தூதராக நியமிக்கப்பட்டவர். பிறகு தொடர்ந்து பல ஆசிய நாடுகளில் பனாமாவின் தூதராக இருந்தார். பனாமா திரும்பிய பிறகு பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராக இருந்தார். கவிதை, நாடகம், நாவல் மற்றும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரது ‘சிவப்புத் தொப்பி’ என்ற கதை இங்கே ‘கடல் கன்னி’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  இந்தக் … Read more