சீனத்துக் குதிரைகள்

இப்போதைய பாராளுமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக இருக்கப் போவது எது என்று அர்னாப் கோஸ்வாமி தலைமையில் விவாதம்.  கமல்ஹாசன் மற்றும் ஸ்மிருதி இரானி. இதற்கு முந்தைய தேர்தலில் மையப் பொருளாக இருந்தது எது என்பதைப் பார்த்தால் இப்போதைய தேர்தலின் விவாதப் பொருளைப் புரிந்து கொள்ளலாம்.  கடந்த தேர்தலில் ஊழலும் விலைவாசி உயர்வுமே பிரச்சினையாக இருந்தது. ஊழலுக்கு எதிராகவே மக்கள் அலையாகத் திரண்டு மோடிக்கு வாக்களித்தனர். மக்கள் எதிர்பார்த்தது போலவே இந்த ஆட்சியில் காங்கிரஸ் அளவுக்கு (2 ஜி) … Read more

நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்…

கார்ல் மார்க்ஸ் நூல் (ராக்கெட் தாதா) வெளியீட்டு விழாவின் போது எதார்த்த வாதத்தின் காலம் முடிந்து விட்டது; வேறு விதமான கதைகளை எழுதுவோம் என்று பேசினேன்.  அப்போது தமிழில் எழுதப்பட்டது எல்லாமே எதார்த்தவாதக் கதைகள்தாம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டது.  ஆனால் எம்.வி. வெங்கட்ராமின் காதுகள், என்னுடைய ஸீரோ டிகிரி, நான் எழுதிய சிறுகதைகளான நேநோ, the joker was here, கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும், பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து … Read more