தேவதைகளும் சாத்தான்களும்…

இலக்கியம் ஒன்றே மனித இனத்தை இன்றைய அழிவிலிருந்து மீட்டெடுக்கக் கூடியது.  நீங்கள் ஒரு இந்துவோ, முஸ்லீமோ, கிறித்தவரோ, பௌத்தரோ யாராக இருந்தாலும் உங்கள் கடவுள் உங்களை மீட்கப் போவதில்லை.  மனிதன் விதைத்ததை மனிதன் மட்டுமே அறுவடை செய்ய முடியும்.  முகமது ஷுக்ரி என்று ஒரு மொராக்கோ தேசத்து எழுத்தாளர் இருந்தார்.  அவர் எழுதிய அல்-கூப்ஸ் அல்-ஹஃபி என்று ஒரு அரபி நாவல் உள்ளது.  அரபி மொழி தெரிந்தவர்கள் அதை அரபியிலேயே படிக்கலாம்.  ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அதன் பெயர் … Read more