சி.சு. செல்லப்பா
சார் வணக்கம், என்னுடைய கேள்வி: சி.சு. செல்லப்பா முதற்கொண்டு அசோகமித்திரனின் அம்மா வரை என் ஊரை (வத்தலகுண்டு ) பூர்விகமாகக் கொண்டவர்கள். இது போன்று சுப்ரமணியம் சிவாவும் இப்பகுதியைச் சார்ந்தவர்தான். ஆனால் இதை எல்லாம் நினைத்துப் பெருமைப்படும் அளவு தற்போதைய ஊர் நிலவரம் இல்லை. இவர்களை எடுத்துச் சொல்லி எவரிடமும் வாயார பெருமை கூட அடித்துக் கொள்ள முடியாது. இவர்கள் அனைவருக்கும் எந்த ஒரு குறைந்த பட்ச அறிமுகம் கூட மக்களிடம் இல்லை. இந்த ஊரில் இருந்து … Read more