இழிவின் முகங்கள்

இது ஒரு ஃபிலிஸ்டைன் சமூகம் என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். ஒரு சமூகத்தின் இழிநிலை அதன் அடிப்பகுதியிலிருந்து தொடங்குவதில்லை. தலையிலிருந்துதான் தொடங்குகிறது. தலையே நாறுகிறது என்றால் பாதம் நாறுவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்? இந்த சமூகம் நம்ப முடியாத அளவுக்கு சீழ்பிடித்துக் கிடக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம், இங்கே உள்ள மேட்டுக்குடியினர், இங்கே உள்ள எலீட் சமூகத்தினர், இங்கே உள்ள அறிவுஜீவிகள், பேராசிரியர்கள் போன்றோர்தான். ஆங்கிலம் தெரிந்த லும்பன் கூட்டம். எனக்கு இன்று ஒரு … Read more

இது வேறு உலகம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு   வந்தது மைனா ‘உன்னிடம் ஒரு சேதிசொல்ல வேண்டும்’ ’என்ன?’ ‘சமீபத்தில்தான் தெரிந்தது கொஞ்சமாவது மனப்பிறழ்வு உள்ளவர்களே என்னோடு பழகுகிறார்கள்’ ‘நீ மட்டும் என்னவாம்?’ அதே கேள்வியைநான் கேட்பதற்குள்பறந்து விட்டது

தொந்தரவு செய்யாதீர்!

திடீரென்றுகொஞ்ச நாளாய்தனிமையுணர்வுகிருமிபோல் உள்நுழைந்துபல்கிப் பெருகிகுடைச்சல் கொடுத்ததுதற்கொலை உணர்வுகூடதலைதூக்கிப் பார்த்தத விஷயம் இதுதான்எந்தத் தொலைபேசி அழைப்பும்வரவில்லைநானே அழைத்தாலும்யாரும் திருப்பி அழைப்பதில்லை தனித்திருந்தேன்தனிமைக்குப் பழக்கமில்லைபீதியுற்றேன் மோகினிக்குட்டியைத்தொந்தரவு செய்ய விரும்பவில்லைகவிதைகளை வாட்ஸப்பில் அனுப்பிப்ளூ டிக் இல்லாமல்மனம் வெதும்பித்திரும்புவதோடு சரி நண்பன் சொன்னான்நமக்குள் சந்தேகமே வரக்கூடாதென்று அதனால்வெட்கத்தை விட்டுவாட்ஸப்பில் செய்தி அனுப்பினேன் எத்தனையோ முறை அழைத்திருக்கிறான்பிஸி என்றே போயிருக்கிறது ’சந்தேகமில்லைநீDo not disturbஐப் போட்டிருக்கிறாய்சரி செய்’என்று வந்தது வாட்ஸப் செய்தி அவன் சொன்னது சரிதான்ப்ளூ டிக் பஞ்சாயத்தில் கடுப்பாகிDo not disturbஐப் போட்டிருக்கிறேன் … Read more

இளிவரல்

ஒருபோதும்மனையாளிடம்என் எழுத்து பற்றிப்பேசுவதில்லைஒருநாள் கேட்டாள்‘ஏன் பதற்றம்?’ ’நந்தினிக்கு நாவலை முடித்து அனுப்ப வேண்டும்’ ‘உன் எழுத்தைப் பற்றிப் பேசாதே’

பச்சை மிளகாயை முன்வைத்து ஒரு erotic கவிதை

1 எல்லாம் ஒரு திட்டத்தில் நடக்கிறதுஎன்கிறான் பெருங்கவிஞன்’ஒரு பறவை வீழ்ந்தாலும்அதில் திட்டமுண்டுஇப்போது நடக்கும் என்றால் நடக்காதுஇப்போது நடக்காது என்றால் நடக்கும் 2 அப்படித்தான்நடந்தது அந்தச் சந்திப்புஈருடல் ஓருயிர் ஆனதுரோமியோவுக்கு முன்பே ஒரு காதலி இருந்தாள்ஜூலியட்டைக் கண்டதும் காணாமல் போனதுபழைய காதல்இதுவும் அப்படியே நடந்தது 3 ஒவ்வொருவருக்கும்ஒரு பழக்கம்எனக்குப் பச்சை மிளகாய்ஒன்றுக்கு இரண்டுகடித்து உண்டால்தான்உணவு இறங்கும் 4 அவளைக் கண்டதும்பச்சை மிளகாயைத் துறந்தேன்காரணமா?உடையவர் சொன்னார்’பிறர் வலியைத்தன் வலியாய் உணர்பவனேவைணவன்’