இழிவின் முகங்கள்
இது ஒரு ஃபிலிஸ்டைன் சமூகம் என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். ஒரு சமூகத்தின் இழிநிலை அதன் அடிப்பகுதியிலிருந்து தொடங்குவதில்லை. தலையிலிருந்துதான் தொடங்குகிறது. தலையே நாறுகிறது என்றால் பாதம் நாறுவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்? இந்த சமூகம் நம்ப முடியாத அளவுக்கு சீழ்பிடித்துக் கிடக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம், இங்கே உள்ள மேட்டுக்குடியினர், இங்கே உள்ள எலீட் சமூகத்தினர், இங்கே உள்ள அறிவுஜீவிகள், பேராசிரியர்கள் போன்றோர்தான். ஆங்கிலம் தெரிந்த லும்பன் கூட்டம். எனக்கு இன்று ஒரு … Read more